உலகத் தமிழ்த் தகவல் தொழில் நுட்ப மன்றமும் (உத்தமம்) சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் மொழியியல் உயராய்வு மையமும் இணைந்து 11வது உலகத் தமிழ் இணைய மாநாடு, டிசம்பர் 28-30, 2012 நடைபெற்றது.
இம் மாநாட்டின் முதல் அமர்வில் முதல் கட்டுரையாகப் 'பயனர் நோக்கில் மென்தமிழ் தமிழ்ச் சொல்லாளர்' எனும் தலைப்பில் வழங்கினேன்.
அமர்வுத் தலைவர் பேராசிரியர் இராமலிங்கம், இலங்கை சிவா அனுராஜ், இல. சுந்தரம், பேராசிரியர் வெ. கிருஷ்ணமூர்த்தி, திரு. ஆகியோர்.
அமர்வுத் தலைவர் நினைவுப் பரிசு, சான்றிதழ் வழங்குதல்
No comments:
Post a Comment